Thursday, July 25, 2013

தேடிச்  சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான்வீழ்வேன் என்றே நினைத்தாயோ
                          
                        _  மஹா கவி சுப்ரமணிய பாரதி